ஜனனம்
ஒரு துக்க சந்தோஷம்
ஒரு முடிவின்
துவக்கம்.
காலம்
எப்போதும்
கனிவாய்
இருப்பதில்லை.
பூப்பதும்
காய்ப்பதும்
பழுத்து
உதிரத் தானே.
ஒரு முடிவில் தானே
ஒரு துவக்கமும்
ஜனிக்கும்.
மரணத்தின்
ஆரம்பம்.
மரணம்
ஒரு
இனிய
சோகம்!
.... தனஞ்சயன்
No comments:
Post a Comment