புவனம் பெரிது
ககனம் பெரிது பெரிது
அண்டம் அதனில் பெரிது
ப்ரஹ்மம் அளவில் கூடா
எனினும் அதனில்
ஒரு துளி
அகம் எனும்
அடங்காப் பேரொளி
அண்டமாய் விரியும்
வழி நோக்கி
இரு விழிகள்….
No comments:
Post a Comment