Friday, 30 August 2024

 பிறந்தது ஏனோ, யானறியேன்..

இருப்பதும் ஏனோ, யானறியேன்..
மறைவதும் என்றோ,யானறியேன்...
பிறந்ததும், இருப்பதும், மறைவதும் உன்செயல்
இதில் என்பிழை ஏது, யானறியேன்..
வந்தேன், இருந்தேன், மறைவேன் எனில்,
மாயனே உன்னுடன் கூடுவனோ ??
சாம்பலும் கடலினில் கரைவது போல்,
உன்னிலுள் என்னையும் கொள்குவையோ??
பிறவியில் வாழ்வதை தருகுவையோ??
- தனஞ்சயன்
All reactions:
Sakthisree Jayasankarji, Karthik Rajapaul and 26 others

No comments:

Post a Comment