Monday, 5 September 2022

நானே சிவம்

 

पुण्यं पापं सौख्यं दु:खं मन्त्रो तीर्थं वेदो यज्ञः |

अहं भोजनं नैव भोज्यं भोक्ता चिदानन्द रूप: शिवोऽहं शिवोऽहम् ||

na punyam na papam na sokhyam na dukham na mantro na tirtham na vedo na yagyah |

aham bhojanam neva bhojyam na bhokta chidanand rupah shivoham shivoham

 

புண்ணியமும் நானில்லை , பாபமும் நானில்லை

துக்கமும் நானில்லை, இன்பமும் நானில்லை

மந்திரத்தில் நானில்லை, தீர்த்த யாத்திரையில் நானில்லை

வேதங்களும் நானில்லை, யக்ஜ்னங்களும் நானில்லை

உண்பதும் நானில்லை, உணவாவதும் நானில்லை

நான் பேரின்ப பெருநிலை

நானே சிவம்

நானே சிவம்

                                                             ----    ஆதிசங்கராச்சாரியார் அவர்கள் இயற்றிய நிர்வாண ஷடகம்

 

நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர்

பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்

ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே

காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே.

                                                    ---        சிவ வாக்கியர்

 

என்னுள்ளே உறைந்திருக்கும்

இணையில்லா ஈசனை

காணுகின்ற கண் கொண்டு

காண்பதுதான் எக்காலம்...

 

இப்பிறவி காண்பதற்கு கனவினுள்ளும் வழிகளில்லை

எப்பிறவி எடுத்து உன்னுள் மறைவதுவும் எக்காலம்???? 

 

  -   தனஞ்சயன்   

No comments:

Post a Comment